Last week sequel

img

தீ அணையட்டும்!

தில்லியில் கடந்த வாரம் தொடர்ச்சி யாக மூன்று நாள்கள் நடை பெற்ற கலவரத்தில், நாற்பதுக்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியான தையும், அதைவிடப் பல மடங்கு பேர் படுகாயமடைந்ததையும் பார்த்துத் தலைநகரம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தேசமும் தலைகுனிந்து நிற்கிறது.